
அவசரகால கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, மருத்துவமனைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.