முன்னாள் பிரதமரும் ஐ.தே.கவின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர்காணல் நேர்கண்டவர்: - அருள் சத்தியநாதன்இப்போது தேர்தல் நடத்துவது பொருத்தம் அல்ல அதற்கு பெருமளவு பணம் தேவைப்படும்இது பணவீக்கத்தின் ஆரம்ப நிலை, தீவிர பணவீக்கம் இனித்தான் வரப்போகிறதுஜனாதிபதியின் பதவி அதிகாரங்களைக் குறைப்பதால் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கு முடிவு வந்துவிடப் போவதில்லை. இன்று மிகவும்...
முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை அழித்து விட்டு வெறும் அதிகாரத்திற்காக ஓடும் நபர் அல்ல நான். வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும். தலைமையின் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டும்.கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையில் தனக்கும் பாரிய பொறுப்பக்கள் உண்டு என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண...
விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களில் உறுதியான நிலைப்பாடே தேவையானது
முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர் கலாநிதி றவூப் ஸெய்ன்ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோசம் இன்று மேலோங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. சட்டம் என்பது ஒரு நாட்டுக்கு மிக முக்கியமானது தான். ஆனால் இன்று பேசுபொருளாகமாறியுள்ள இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்பது முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்ததொன்றாகவே காணப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் அதன் கலாசார, பாரம்பரியங்களையோ குர்ஆனிய வாழ்க்கை நெறியையோ...