வாழ்வியல் | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வியல்

ஒரு நாட்டின்  தேசியம், அடிப்படைவாதம் போன்றவற்றிலும் பெண் உடலை பேசுபொருளாக்கி பெண்மையின் பெருமையை மலினப்படுத்தி விடுகின்றனர். எமது நாட்டில் ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து உருவான பல பிரச்சினைகளில் பெண்ணின் தாய்மை, கற்பப்பை விவகாரமும் பிரலயமானது.அரசியலும் அரசியல் சார்ந்த விடயங்களும் குழப்பங்களும், குற்றச்சாட்டுக்களும் அவளையே மையப்படுத்தியே உள்ளன. மகப்பேற்று...
2019-06-30 02:30:00
உலக பொதுமறையான அல் குர்ஆன் லஹ்பூல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு) பதிவேட்டிலிருந்து முதலாம் வானத்தின் பைத்துல் இஸ்ஸாவுக்கு இறக்கி அருளப்பட்ட லைலத்துல் கத்ர் இரவு ரமழானின் இறுதிப் பத்திலுள்ள ஒற்றைப்படையான ஒரு நாளில் உள்ளது. அதன் நிமித்தம் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.  சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா மனிதன் மீது அளவுக்கு அதிகமான அன்பும் கருணையும் கொண்டவன்...
2019-05-26 02:30:00
பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின்...
2019-04-07 02:30:00
பெண்ணின் மாண்பைக் குறைக்கும் ஆண்களைப் பற்றியும், அவளை அடிமையாக்கும், ஆதிக்கம் செலுத்தும், அடக்கு முறை செய்யும், பண்டமாகப் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் எழுத வேண்டும். ஆனால் அவர்களை குற்றவாளியாக மட்டுமே பார்க்கக் கூடாது, எழுதுவது எல்லாம் அறிவுரையாக அமைந்துவிடக்கூடாது. அதேவேளையில் அந்த எழுத்து குற்றமுள்ள நெஞ்சங்களைப் பதறவைக்க வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில்...
2019-03-24 02:30:00
உலகெங்கும் அதிகார பீடங்களில் ஆண்கள் இருக்கிறார்கள்' இதை உங்களிடம் ஒரு பெரிய செய்தியாக சொன்னால், அதனை எப்படி அணுகுவீர்கள்? இது அனைவருக்கும் தெரிந்ததுதானே என்று சர்வசாதாரணமாக கடந்து செல்வீர்கள்.இதே பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால்? ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். பாலினப் பாகுபாடுகள் கலைய உலகெங்கும் செயற்பாட்டாளர்கள் போராடுகிறார்கள். ஆனால் பெண்கள் கைகளில் அரசியல்...
2019-02-24 02:30:00
அனுதர்ஷி லிங்கநாதன்பெண் அதிகாரத்தை அல்லது பெண்களால் நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத ஓர் ஆணாதிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்களாவர். ஆனால், இலங்கையில் பால்நிலைச் சமத்துவம் என்பது பெயரளவிலேயே உள்ளது.பெண்கள் எந்தத் துறையைத் தெரிவுசெய்து கல்வி கற்க வேண்டும் என்பதை குடும்பமும் சமூகமும்...
2019-01-13 02:30:00
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிபுல்லுக்குமாங்கே பொசியுமாம்- அதுபோல்நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லோர்க்கும் பெய்யும் மழை.அதுதான் இயற்கை நியதி. வறட்சி, வெள்ளம், புயல், என எந்த இயற்கை இடர் வந்தாலும் அது பணக்காரன் ஏழை என்று பார்ப்பதில்லை. பொதுவாகத்தான் பாய்கிறது. அதேபோல் நிவாரணப்பணிகளும் பொதுவாகப் பாய்வதில்லை. நிவாரணம் வழங்குதலில் உடனடி நிவாரணமாக...
2019-01-06 02:30:00
கே. ஜே. அசோக்குமார் ஒரு சம்பிரதாய நிகழ்வாக சென்னை புத்தகக் கண்காட்சி மாறிவிட்டது. புத்தக வெளியீடு, புத்தக கலந்துரையாடல், புகைப்படம் எடுத்தல் என்று நிகழ்வுகள், மனிதர்கள் மாறினாலும், மாறுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வெளியீடுகளில் பெரிய சுணக்கம் இருந்தது. புனைவுகள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வெளியிட மறுத்த பதிப்பகங்கள் அதிகம். சில ஆண்டுகளாக...
2017-01-22 06:30:00
தினகரன் வாரமஞ்சரியில் 1999ஆம் ஆண்டு தொடராக வெளியான 21 அத்தியாயங்களைக் கொண்ட “அடிமையின் காதலி” சரித்திர நாவல் மூலம் ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியை என்ற சாதனையையும், பெருமையையும் பெற்ற எழுத்தாளர் ‘திக்கம்’ சிவயோகமலர் ஜெயக்குமார் அமரத்துவம் அடைந்து 16.01.2017ஆம் திகதியுடன் மூன்றாண்டுகளாகின்றன. “தினகர”னில் பிரசுரமான இச்சரித்திர நாவல வாசகர்களின் அமோக...
2017-01-22 06:30:00
ஈழத்திலே தமிழர் மத்தியில், கேலிச் சித்திரத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர், சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள். அவரது கேலிச் சித்திரக் காலம் அழியாப் புகழ்பெற்ற வரலாறு. கட்டடக் கலை படிப்பதற்காக அவரை இந்தியாவிலுள்ள பம்பாய்க்குப் பெற்றோர் அனுப்பினார்கள். ஆனால், இளமையிலிருந்தே அவர் ஓவியத்தில் ஆர்வ முடையவராக இருந்தபடியால், அக்கல்வியை அவர் தொடரவில்லை. கேலிச்...
2017-01-15 06:30:00
Subscribe to வாழ்வியல்