பத்திகள் | தினகரன் வாரமஞ்சரி

பத்திகள்

முதலில் ஒரு கோப்பை சூப் அதன் பின்னர் எக்ஸன் டேபிளில் நல்ல சுவையான உணவு. அதன் பின்னர் போதுமான அளவு உண்ண சோறு வகைகள், மரக்கறி, இறைச்சி, மீன், பழங்கள், உணவின் பின்னரான வித விதமான டெஸேர்ட் வகைகள். இவை அனைத்துக்கும் செலவாவது சிறிய தொகையே என்று கூறின் அது எங்கே என்று நீங்கள் எம்மிடம் கேட்கலாம். குறைந்த விலைக்கு உணவை உண்ண அனைவருக்கும் விருப்பமே. ஆனால் இது...
2019-07-07 02:30:00
வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலே தாக்குதல் நடந்தாலும் வடக்குக் கிழக்கில்தான் பாதுகாப்புப் பலப்படுத்தப்படுகிறது. சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் நிச்சயமாக அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் உளவியல் சார்ந்த காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம். ஏனெனில் ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்தது நீர்கொழும்பு, கொழும்பு...
2019-05-26 02:30:00
யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் (2009மே 18 – 2019ஏப்ரல் 21) முடியவில்லை. அதற்குள் மறுபடியும் யுத்த கால நெருக்கடியை ஒத்த சூழல் உருவாகியுள்ளது. எங்கும் அச்சம். எல்லா இடங்களிலும் பதட்டம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் மக்கள். வீதிகள், கிராமங்கள், நகரங்கள், பொது இடங்கள் என நாடு முழுவதும் படையினரும் காவல்துறையினரும் நிறைக்கப்பட்டுள்ளனர். மறுபடியும் சுற்றி...
2019-04-28 02:30:00
எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டுள்ளது. ஆனால் “நாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்கவும் முடியாது” என்று பெருமையோடு கூறுகிறது கூட்டமைப்பு. இதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும். சற்று ஆழமாக யோசித்தால்...
2019-04-07 02:30:00
சவால்கள், விமர்சனங்களை கண்டு அஞ்சாத மகத்தான அரசியல் ஆளுமைஇலங்கையின் அரசியல் வரலாற்றில் ரணில் விக்கரமசிங்கவை போன்று உட்கட்சி, எதிர்க்கட்சித் தரப்புகளால் விமர்சிக்கப்பட்ட, சவால்களை எதிர்கொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்கவே முடியாது. என்றாலும் கூட எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கக் கூடிய மகத்தான அரசியல் ஆளுமையாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காணமுடிகிறது. பொறுமை என்ற...
2019-03-24 02:30:00
கலாநிதிஎம். கணேசமூர்த்தி,  பொருளியல்துறை,  கொழும்புப் பல்கலைக்கழகம். அண்மையில் வடபகுதிக்கு விஜயங்களை மேற்கொண்ட பிரதமர் அங்குள்ள மக்கள் மத்தியில் தெரிவித்த கருத்துக்கள் அவர்களை குஷிப்படுத்தியிருக்கும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அரசியல்வாதிகள் தேர்தல் கட்டியங்கூறும் காலங்களில் மக்களின் நரம்புகளை முறுக்கேற்றும்...
2019-03-24 02:30:00
தென்னிலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீக குடியேற்றம் நிகழ்ந்த வேர்விலை நகர், அது பர்பர் என்று அழைக்கப்பட்டது. அங்கு ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக புனித இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பேணிப்பாதுகாத்துவரும் மாளிகாச்சேனையில் அமைந்துள்ள “பைதுல் முபாறக் வதாலுப் முஸ்தபா” என்ற அழகிய பெயரை உள்வாங்கிய “புகாரித் தக்கியா” விஷேடமானது.மேற்படி தக்கியாவில் ஹிஜ்ரி 1301 ஜமாதுல் ஆகிர்...
2019-03-16 18:30:00
மன்னாரில் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அது எக்காலத்தைச் சேர்ந்த மனித என்பு கூடுகள் என்பதைக் கண்டறியும் முகமாக அம்மனித என்புகளின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பீற்றா அனலிற்றிக் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்ககப்பட்டன. கார்பன் சோதனை முடிவுகளை மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு மேற்படி நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. மேற்படி நிறுவனத்தின...
2019-03-09 18:30:00
பெண்களின் இன்றைய நிலை உண்மையில் என்னவென்று யாரேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள் அந்த சுதந்திரம் என்பதன் உண்மை அர்த்தம் என்னவென சிந்தித்ததுண்டா?மகளிர் தினத்தை ஒரு கொண்டாட்டமான தினமாக மாற்றிவிட்டார்கள், உண்மையில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதை மறப்பது சரியல்ல என்கிறார்கள் சிலர். பெண்கள் தினக் கொண்டாட்டங்கள் சமீபமாக வணிக...
2019-03-02 18:30:00
 ஜது பாஸ்கரன்‘யுத்தத்தின்போது வெளியேறிய ​ெஜயபுரத்து மக்கள் மீள் குடியேறிய பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வயல் காணி தமக்கு சொந்தமானது என வனவளத் திணைக்களம் அடித்துச் சொல்லிவிட்டதால் அக் காணியைத் தம்மிடம் வழங்குமாறு இக் கிராமவாசிகள் அரசியல்வாதிகளிடமும் அதிகார மையங்களிலும் வேண்டி நிற்கின்றனர்.’“நாங்கள் வயல் செய்து வாழந்த காணிகளை வனவளத் திணைக்களம் பிடித்து...
2019-02-24 02:30:00
Subscribe to பத்திகள்