சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,..
பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.